/* */

சங்கரன் கோவிலில் பறக்கும் படை சோதனை ரூ. 60 ஆயிரம் பறிமுதல்

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆவணமின்றி ரூ. 60 ஆயிரம் எடுத்துச் சென்ற மாட்டு வியாபாரியிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சங்கரன் கோவிலில் பறக்கும் படை சோதனை ரூ. 60 ஆயிரம் பறிமுதல்
X

தென்காசி : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ராஜபாளையம் சாலையில் குருவிகுளம் பிடிஓ சிவகுமார் தலைமையிலான பறக்கும் படை வாகனச் சோதனையில் ஈடுபட்டது.

இதில் அவ்வழியே வந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனையிட்ட போது ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 60,000 ரூபாய் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் குருவிகுளத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர், மாட்டு வியாபாரி என்பதும் தெரியவந்தது. அவரிடமிருந்து 60,000 பறிமுதல் செய்து சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Updated On: 14 March 2021 5:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?