/* */

வேலியில் சிக்கிய நாயை மீட்ட செய்தியாளர்கள்.

ஆலங்குளம் அருகே வேலியில் சிக்கி தவித்த நாயை காப்பாற்றிய தனியார் தொலைகாட்சி செய்தியாளர்கள்

HIGHLIGHTS

வேலியில் சிக்கிய நாயை மீட்ட செய்தியாளர்கள்.
X

வேலியில் சிக்கிய நாயை காப்பாற்றிய செய்தியாளர்கள் 

ஆலங்குளம் மலை கோவில் ஆர்ச் அருகே சாலையோரம் வேலியில் நாய் ஒன்ற சிக்கி தவித்தது. அருகில் சென்று பார்த்தபோது நாயின் கழுத்தில் கட்டப்பட்ட செயின் இறுக்கி புண் ஆகி வேதனையில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது.

இதனைக் கண்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் சாமுவேல் பிரபு மற்றும் கார்திகேயன், சமூக ஆர்வலர் விமல் ராமசாமி உதவியுடன் அந்த நாயை பிடித்து அதன் கழுத்தில் இறுகி இருந்த செயினை கழட்டி விடுவிக்கப்பட்டது. சம்பந்தபட்டவர்களிடம் சிகிச்சை அளிக்க தகவல் அளிக்கப்பட்டது

Updated On: 22 Jan 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!