/* */

சிவகங்கை மகா மாரியம்மன் கோவில் பௌர்ணமி பூஜை

சிவகங்கை மகா மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்ள் கலந்து கொண்டனர்

HIGHLIGHTS

.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் ஆயுதப்படை குடியிருப்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

முன்னதாக விநாயகப் பெருமானுக்கு மற்றும் பால முருகப்பெருமானுக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு மூலவர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு கோபுர ஆராத்தி, கும்ப ஆராத்தி, நட்சத்திர ஆராத்தி மற்றும் பல்வேறு தீபாராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து 18 படி கருப்பண சுவாமிக்கு மற்றும் நாக தேவதைகள் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகாமாரியம்மனை வழிபட்டனர்

Updated On: 29 March 2021 3:33 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!