/* */

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி

HIGHLIGHTS

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில்  ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர்
X

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி செய்தியாளர்களை சந்திந்து தெரிவிக்கையில்

தமிழகத்தில் இரண்டாம் அலை உருவாகியுள்ள நிலையில், மாவட்டத்தில் தினமும் சராசரியாக 53 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 1500 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்பத்தில் இருவருக்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டால் அது பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது ‌.

மாவட்டத்தில் 50000 பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 10000 பேர் இரண்டாவது தடுப்பூசி போட்டுள்ளனர். 9000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. சிறிய அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனையை தொடர்பு கொள்ள வேண்டும்‌. 15 நாட்களில் இறப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்

Updated On: 23 April 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...