/* */

சிவகங்கையில் திறந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

சிவகங்கையில் புதிய கட்டுபாடுகளை மீறி திறந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

HIGHLIGHTS

சிவகங்கையில் திறந்த கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
X

தமிழகத்தின் கொரானா தொற்று இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிவகங்கையில் பலசரக்கு, காய்கறி, பால், உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் திறந்து வியாபரம் நடைபெற்று வருகிறது.

அனுமதியை மீறி திறந்து இருந்த மற்ற கடைகளுக்கு சிவகங்கை நகராட்சி நிர்வாகம் நேரில் சென்று கடைகளை மூட உத்தரவிட்டனர். தொடர்ந்து அனுமதியை மீறி கடைகளை திறந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.

Updated On: 6 May 2021 5:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  3. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  6. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  7. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  8. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!