/* */

குடியிருப்பு அருகே பிடிபட்ட மலைப்பாம்பு : வனத்துறையிடம் ஒப்படைப்பு

தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து சாக்கு மூடையில் கட்டி திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

HIGHLIGHTS

சிவகங்கை அருகே 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

சிவங்கை மாவட்டம், பாகனேரி அருகே சொக்கநாதபுரம் ஊராட்சியின் வனப்பகுதி ஓரத்தில் ஆலங்குளத்தான்பட்டி கிராமம் அமைந்துள்ளது இப்பகுதியில இன்று இரவு 9 மணிக்கு ரமேஸ் என்பவர் வீட்டின் அருகே எட்டடி முதல் 9 அடி வரை நீளமுள்ள மிகப்பெரிய மலைப்பாம்பு புதர் அருகே பதுங்கி இருந்தது. இதனைக் கண்டசொக்கநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் கணேசன் என்பவர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இந்தப் பகுதிக்கு வந்த திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி சடையாண்டி தலைமையிலான தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு மூடையில் கட்டி திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் .இச்சம்பவம் பற்றிபொதுமக்கள் தெரிவிக்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும இரண்டு தடவை மலைப்பாம்பு ஊருக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .


Updated On: 22 Sep 2021 6:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  2. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  4. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  7. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  8. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  9. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  10. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு