/* */

பெரம்பலூர்: கோயில் தேரை தீ வைத்து கொளுத்த முயற்சி- வாலிபர் பிடிபட்டார்

பெரம்பலூர் மாவட்டத்தில் கோயில் தேரை தீ வைத்து கொளுத்த முயன்றவரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்டைத்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: கோயில் தேரை தீ வைத்து கொளுத்த முயற்சி- வாலிபர் பிடிபட்டார்
X

வி களத்தூரில் கோயில்  தேரை தீ வைத்து கொளுத்த முயன்றதாக பிடிபட்ட வாலிபர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராமத்தில் இன்று காலை சுமார் 7 மணி அளவில் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சார்ந்த காதர் ஷான் மகன் முஹமது ஷான் என்பவர் இந்து கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களின் பூட்டை உடைத்து தீ வைத்து கொளுத்த முயன்ற போது அப்பகுதி மக்கள் பிடித்து வி. களத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் சம்பந்தமாக வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் இவ்வாறு நடந்து கொள்ள காரணம் என்ன என்றும் இவருக்கு பின்புறம் யார் உள்ளனர் என விசாரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும். இந்து -முஸ்லிம் இடையே வி.களத்தூர் கிராமத்தில் அடிக்கடி சச்சரவு ஏற்படும் நிலையில் இச்சம்பவம் இன்று நடந்து இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 23 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!