/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் பூசணி விற்பனை தேக்கத்தால் விவசாயிகள் வேதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் விளைந்த பூசணி காய்கள் விற்பனை ஆகாமல் தேங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் பூசணி விற்பனை தேக்கத்தால் விவசாயிகள் வேதனை
X

விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த பூசணிக்காயுடன் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தையே முதன்மையாக கொண்ட மாவட்டமாகும்.பெருவாரியான மானாவாரி நிலங்களில் பருத்தி ,மக்காச்சோளம், உள்ளிட்ட பயிர்கள் மழையை நம்பியே அதிகளவில் சாகுபடி செய்யப் படுகின்றன.

இதனிடையே நாளை ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை விழாவில் பொரி, பூசணி, பழ வகைகள், கலர் கொடி வகைகள், உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் அயிலூர் கிராமத்தில் பூசணி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக பூசணி காய்கள் பெருத்த காரணத்தால் விலை போக முடியாத நிலை உள்ளது. மேலும் குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து விற்பனை செய்பவர்கள் வாங்கி செல்வதாகவும்., பெருமளவு , பூசணி தேக்கமடைந்ததாகவும் தாங்கள் செலவு செய்து விளைவித்தும் நல்ல விலைக்கு விற்பனை ஆகாததால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Updated On: 13 Oct 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?