/* */

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி க்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார், தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட  போலீஸ்  எஸ்பி க்கு கொரோனா
X

பைல் படம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், அவரது கணவர் பார்த்திபன் அவர்கள் இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் 4 பேரும் பெரம்பலூரிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 1 Jun 2021 4:30 AM GMT

Related News