Begin typing your search above and press return to search.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி க்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார், தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றார்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், அவரது கணவர் பார்த்திபன் அவர்கள் இரண்டு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் 4 பேரும் பெரம்பலூரிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.