/* */

பெரம்பலூரில் இன்று 45 பேருக்கு கொரோனா பாதிப்பு

(ஜூன்.16) பெரம்பலூரில் இன்று 45 பேருக்கு கொரோனா பாதிப்பு

HIGHLIGHTS

பெரம்பலூரில் இன்று 45 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

பெரம்பலூரில் இன்று புதிதாக 12 பேருக்கும், வேப்பந்தட்டையில் 14 பேருக்கும், வேப்பூரில் 10 பேருக்கும், ஆலத்தூரில் 09 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இதுவரை பெரம்பலூரில் 10,534 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,754 குணமடைந்துள்ளார்கள்,மேலும் 170 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மருத்துவ சிகிச்சையில் 610 பேர் உள்ளனர்.

Updated On: 16 Jun 2021 2:45 PM GMT

Related News