டிரினிடி மகளிர் கல்லூரி 2, 3ம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா

டிரினிடி மகளிர் கல்லூரி 2, 3ம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா

பட விளக்கம் : நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியில் நடைபெற்ற, 2, 3ஆம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழாவில், கல்லூரி சேர்மன் நல்லுசாமி பேசினார்.

டிரினிடி மகளிர் கல்லூரி 2, 3ம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியில் நடைபெற்ற, 2, 3ஆம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழாவில், கல்லூரி சேர்மன் நல்லுசாமி பேசினார்.

டிரினிடி மகளிர் கல்லூரி 2, 3ம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா

நாமக்கல்,

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியில் கல்லூரியில், 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.

நாமக்கல் , மோகனூர் ரோட்டில் உள்ள டிரினிடி நகரில், டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்சி, பி.காம் உள்ளிட்ட இளநிலை பட்ட வகுப்புகளும், எம்.ஏ, எம்எஸ்சி, எம்காம் உள்ளிட்ட முதுநிலை பட்ட வகுப்புகளும், பல்வேறு ஆராய்ச்சி படிப்புகளும் நடைபெற்று வருகின்றன. இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவிகளுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது. கல்லூரி சேர்மன் தென்பாண்டியன் நல்லுசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசினார். அப்போது விரைவில் கல்லூரியின் 25வது ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற உள்ளதாக தெரிவித்தார். கல்லூரி செயல் இயக்குனர் அருணா செல்வராஜ், முதல்வர் லட்சுமிநாராயணன், உயர்கல்வி இயக்குனர் அரசுபரமேஸ்வரன் உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story