/* */

தொடர் மழையால் இடிந்தது விழுந்த வீடுகள்

50 ஆண்டு பழமையான வீடு தொடர் மழையால் இடிந்தது. மாடியில் தங்கி இருந்த இளைஞர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்

HIGHLIGHTS

தொடர் மழையால் இடிந்தது விழுந்த வீடுகள்
X

மழையால் வீட்டின் முன்பக்கம் இடிந்து விழுந்தது


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதை பகுதியில் 50 ஆண்டு பழமையான மாடி வீட்டில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த தேவா, ராஜு, குமார் ஆகிய மூன்று நபர்கள் தங்கி கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருகின்றனர். மாடியில் உள்ள மூன்று அறைகளில், ஒன்றில் ராஜு மற்றும் குமார் தங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பழமையான மாடிக்கட்டிடம் ஈரப்பதத்துடன் இருந்துள்ளது.

இந்நிலையில் இன்று இரவு எதிர்பாராதவிதமாக வீட்டின் முன்பக்க அறை மாடிப்படியுடன் இடிந்து விழுந்தது. இதனால், மாடி அறையில் தங்கியிருந்த இருவரும் வெளியேற முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு நபர்களையும் ஏணிப்படி உதவியுடன் மீட்டனர்.

Updated On: 22 Nov 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்