/* */

கொரோனா வார்டில் இருந்து பெண் நோயாளி ஓட்டம்: திண்டுக்கல்லில் பரபரப்பு

கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் தப்பியோடியது, திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

கொரோனா வார்டில் இருந்து பெண் நோயாளி ஓட்டம்: திண்டுக்கல்லில் பரபரப்பு
X

கோப்பு படம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தொற்று நோய் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த 27 வயது பெண், தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர், திடீரென சிகிச்சை மையத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தப்பி ஓடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 16 Jan 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை மாவட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சி மகா யாகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இளநீரை எப்ப குடிக்கணும் தெரியுமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  4. வீடியோ
    அயோத்தியில் ராஷ்டிரபதி Droupadi Murmu ! #president #droupadimurmu...
  5. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  6. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  8. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  9. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...