/* */

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் நிதி அளிப்பு

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதி வழங்கி ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் நிதி அளிப்பு
X

கொடிநாள் நிதி வழங்கும் ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று டிசம்பர் 7, முன்னாள் படை வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி அவரது அலுவலகத்தில் கொடிநாள் நிதி வழங்கி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Dec 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  2. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  3. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  5. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!