/* */

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி திருக்கோயிலில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

HIGHLIGHTS

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
X

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முக்கியமான ஒன்றாகும். இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் திறப்பு விழா நடைபெற்றது. கடந்த மூன்றாம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, நேற்று ஒன்பதாம் நாள் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி அதிகாலை 3:00 மணிக்கு விசுவரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத பூஜை நடைபெற்று 5.20 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் இன்றி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நிலையில் தேவநாத சுவாமி கோவிலின் உள் பிரகாரத்தில் உற்சவர் உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 14 Jan 2022 12:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?