/* */

கடலூர் மாவட்ட புதிய எஸ்.பியாக சக்திகணேசன் நியமனம்!

கடலூர் மாவட்ட புதிய காவல்துறை கண்காரணிப்பாளராக சக்திகணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

கடலூர் மாவட்ட புதிய எஸ்.பியாக சக்திகணேசன் நியமனம்!
X

கடலூர் புதிய எஸ்.பி. சக்தி கணேஷ்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள்ல் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அதேபோல் மாவட்ட காவல் கண்காணிபாளரும் மாற்றப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக சக்திகணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று தமிழகம் முழுவதும் 27 மாவட்ட கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Jun 2021 9:26 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!