/* */

தொடர் கனமழை: கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவு

HIGHLIGHTS

தொடர் கனமழை: கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
X

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது. இருந்தபோதிலும் விழுப்புரம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், சாத்தனூர் அணை நிரம்பி திறக்கப்பட்டதை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடி வரும் நிலையில் கடலூரில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. குடியிருப்புப் பகுதிகளும், முற்றிலுமாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் தங்கள் உடமைகளை இழந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திருமண மண்டபங்கள் என முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது, இந்நிலையில் கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நாளை நவம்பர் 20ஆம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 19 Nov 2021 2:17 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!