/* */

செங்கல்பட்டில் இல்லம் தேடி கல்வித்திட்டம் துவக்கி வைப்பு

செங்கல்பட்டில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தை, மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

செங்கல்பட்டில் இல்லம் தேடி கல்வித்திட்டம் துவக்கி வைப்பு
X

செங்கல்பட்டு  புனித சூசையப்பர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள புனித சூசையப்பர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. இல்லம் தேடி, கல்வி கலை பயணத்தினை, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா மேரி, உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள், மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!