/* */

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: செந்துறை போலீசார் வழக்கு

சொக்கநாதபுரம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து குறித்து, செந்துறை போலீசார் வழக்குபதிவு விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: செந்துறை போலீசார் வழக்கு
X

அரியலூர் மாவட்டம், சொக்கநாதபுரம் மெயின்ரோட்டில் எதிர் திசையில் வேகமாக வந்த லாரி மோதியதில் விபத்துக்குள்ளானார். அருகில் இருந்த கிராம மக்கள் காயம் அடைந்த ராஜவேலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்துக் குறித்து ராஜவேலின் தம்பி மருதுபாண்டியன் செந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் பாண்டியன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 April 2022 1:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு