Begin typing your search above and press return to search.
காவல்துறையினர் புதிய வகை ஓமிகிரான் வைரஸ் குறித்து விழிப்புணர்வு
அரியலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு காவல்துறையினர் புதிய வகை ஓமிகிரான் வைரஸ் குறித்து விழிப்புணர்வு
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் ஊராட்சி தலைவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும் கிராமங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மக்களை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள ஊக்குவிப்பது குறித்தும், மக்களுக்கு சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்கள்.