/* */

செந்துறையில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

செந்துறை ஒன்றியத்தில் கோடைகால தண்ணீர் பந்தலை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

செந்துறையில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

செந்துறையில் தண்ணீர் பந்தலை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து நீர்மோர் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் பந்தலை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி,வெள்ளரி, மோர் வழங்கினார். உடன் ஒன்றிய பொறுப்பாளர் பூ.செல்வராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Updated On: 10 April 2022 1:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு