/* */

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்

வஞ்சினபுரம் கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அமைச்சர் சிவசங்கர் ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

HIGHLIGHTS

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்
X

மின்னல்தாக்கி உயிரிழந்த விவசாயி ரஜினி குடும்பத்துக்கு அமைச்சர் சிவசங்கர் ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.


செந்துறை அடுத்த வஞ்சினபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி (எ) தியாகராஜன்(45). இவர் கடந்த 25 ம் தேதி ஆடுகளை மேய்த்துகொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி அதேயிடத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், தியாகராஜன் வீட்டுக்கு நேற்று சென்ற மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.10,000 நிவாரணம் வழங்கினார்.

Updated On: 29 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  5. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  7. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  10. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...