/* */

அரியலூர்: கூத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை

அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப்பணிகளால் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர்: கூத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை
X

அரியலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் எம்.செல்ல பாங்கி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை ( நவ. 26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கூத்தூர்,அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், ஜெமீன் பேரையூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மற்றும் மேத்தால் ஆகிய கிராமங்களில் மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 25 Nov 2021 10:13 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!