அரியலூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
கொரோனா தொற்றிற்கு 16,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,664 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளனர்
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் பாதிப்பு. ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியள்ளார். மருத்துமனைகளில் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,664 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 249 பேர். இதுவரை 3,45,400 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,942 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,28,458 பேர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,558. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,58,363. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 46,699 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,889 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 44,739 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 71 பேர்.
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 12326 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 403 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 11923 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.