/* */

செட்டிநாடு சிமெண்ட் ஆலை முற்றுகை

கீழப்பழுவூரில் செட்டிநாடு தனியார் சிமெண்ட் ஆலையை ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம்.

HIGHLIGHTS

செட்டிநாடு சிமெண்ட் ஆலை முற்றுகை
X

செட்டிநாடு சிமெண்ட் ஆலை முற்றுகை

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் செட்டிநாடு தனியார் சிமெண்ட் ஆலையை ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி தலைமையில் வார்டு உறுப்பினர்கள் 9 பேர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தொற்றின்‌ காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கீழப்பழுவூர் கிராம மக்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தொற்றினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த நிலையில், அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரணங்களை வழங்க ஊராட்சி மன்றத்தின் சார்பில், பலமுறை கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காத ஆலை நிர்வாகத்தை கண்டித்து ஆலையை முற்றுகையிட்டனர். தங்கள் ஊரில் ஆலையை வைத்து சிமெண்ட் உற்பத்தி செய்து வருமானம் ஈட்டும் சூழ்நிலையில், கொரோனா காலத்தில் அப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் பாதித்த நிலையில், அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை வழங்காததால் அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 7 July 2021 11:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
  2. லைஃப்ஸ்டைல்
    உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
  5. இந்தியா
    மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
  8. உலகம்
    வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
  9. விளையாட்டு
    கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
  10. வணிகம்
    நாளை உலக மார்க்கெட்டிங் தினம்..! வியாபாரத்துக்கு அது முக்கியமுங்க..!