/* */

அரூர் போலீஸ் சப்டிவிஷனில் விதிமுறைகள் மீறல்: 365 பேர் மீது வழக்கு

அரூர் போலீஸ் சப்டிவிஷனில் விதிமுறைகளை மீறியதாக 365 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரூர் போலீஸ் சப்டிவிஷனில் விதிமுறைகள் மீறல்: 365 பேர் மீது வழக்கு
X

தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகள் மீறிய வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அறிவுரை வழங்கிய போலீசார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15 ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன் உத்தரவின் பேரில், அரூர் போலீஸ் டி.எஸ்.பி. பெனாசிர் பாத்திமா மேற்பார்வையில் அரூருக்கு உட்பட்ட, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கம்பைநல்லுார் உள்ளிட்ட ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார் இன்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, முகக்கவசம் அணியாத, 42 பேரும், ஹெல்மெட் அணியாமல் சென்றது, ஓட்டுனர் உரிமம் இல்லாது பைக் ஓட்டி சென்ற 323 பேர் என மொத்தம் 365 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கொரோனோ விதிமுறைகள் கடைபிடிக்க போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Updated On: 3 Sep 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்