You Searched For "#fined"
பூந்தமல்லி
பூந்தமல்லி: வெளியே பூட்டு... உள்ளே விற்பனை... இறைச்சி கடைக்கு
பூந்தமல்லியில் வெளிப்புறம் மூடிவிட்டு உள்புறமாக வியாபாரம் செய்த இறைச்சி கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூரில் ஊரடங்கை மீறிய டீக்கடை, மளிகைக் கடைக்கு சீல்-அபராதம்!
பரமத்திவேலூரில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய டீக்கடை, மளிகைக்கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடிமாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக ரூ.1லட்சம் அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சம் அபராதத்தை போலீசார் வசூலித்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் ஊரடங்கின்போது வாலிபால் விளையாடிய மாணவர்களுக்கு...
திருக்கோவிலூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வாலிபால் விளையாடிய மாணவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது
விழுப்புரம்
கொரானா விதிமுறை மீறல்: கறி கடைகளுக்கு ரூ.5000 அபராதம்!
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நடைமுறைப்படுத்தி உள்ள விதிமுறைகளை மீறிய கறிகடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தாராபுரம்
தாராபுரத்தில் ஜவுளி கடைக்கு ரூ.10 ஆயிரம் ஃபைன்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கொரோனா விதிமுறைகளைமீறி திறந்து விற்பனையில் ஈடுபட்ட ஜவுளி கடைக்கு ரூ 10 ஆயிரத்தை போலீசார் அபராதமாக விதித்தனர்..
நாகர்கோவில்
நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அபராதம்!
நாகர்கோவிலில் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகள் மீது அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மதுராந்தகம்
கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய டாஸ்மாக் கடைக்கு ரூ.5ஆயிரம் அபராதம்
மதுராந்தகத்தில் கொரொனா கட்டுப்பாடுகளை மீறிய டாஸ்மாக் கடைக்கு ரூ,5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
காஞ்சிபுரம்
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் கோல்டி பிரேமா...
காஞ்சிபுரம்
காஞ்சியில் கொரோனா விதிமீறல்: 11 பட்டு மையங்களுக்கு அபராதம்
காஞ்சிபுரம் பட்டு சேலை விற்பனை நிலையங்களுக்கு கொரோனா விதிமுறை மீறியதாக ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
'மாஸ்க் போடலியா? கட்டு அபராதம்' போலீசார் நடவடிக்கை
கொரோனா விதி மீறலில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
கோவை மாநகர்
பஸ்சில் நின்று பயணம் - 'கட்டுங்க அபராதத்தை' : மாநகராட்சி கமிஷனர்...
பயணிகள் நின்றபடி பயணித்த 4 பேருந்துகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார்.