/* */

பூந்தமல்லி: வெளியே பூட்டு... உள்ளே விற்பனை... இறைச்சி கடைக்கு அபராதம்!

பூந்தமல்லியில் வெளிப்புறம் மூடிவிட்டு உள்புறமாக வியாபாரம் செய்த இறைச்சி கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பூந்தமல்லி: வெளியே பூட்டு... உள்ளே விற்பனை... இறைச்சி கடைக்கு அபராதம்!
X

சீல் வைக்கப்பட்ட இறைச்சிக்கடை.

கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இறைச்சிக் கடைகளும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் முன்பக்கம் மூடப்பட்டு உள்பகுதியில் இறைச்சிகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்றனர்.

அப்போது 2 பேர் கடைக்குள் கோழி இறைச்சியை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த கடையில் இருந்து சுமார் 50 கிலோ இறைச்சிகளை போலீசார் பறிமுதல் செய்து, அந்த கடைக்கு ரூ.2000 அபராதம் விதித்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.

விதிமுறையை மீறி செயல்படும் கடைகள் முழுவதுமாக சீல் வைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 3 Jun 2021 11:27 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...