/* */

நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அபராதம்!

நாகர்கோவிலில் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகள் மீது அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அபராதம்!
X

நாகர்கோவிலில் விதிமுறைகளை மீறும் கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சி முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அரசு உத்தரவை மீறிய இரண்டு கடைகளுக்கு ரூபாய் 5000 வீதம் மொத்தம் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் சானிடைசர் பயன்படுத்துவது, சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அதோடு பொதுவெளியில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்தவர் மீதும் அபராதம் விதிக்கப்பட்டது

Updated On: 10 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...