/* */

'மாஸ்க் போடலியா? கட்டு அபராதம்' போலீசார் நடவடிக்கை

கொரோனா விதி மீறலில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

மாஸ்க் போடலியா? கட்டு அபராதம்   போலீசார் நடவடிக்கை
X

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் (மாதிரி கார்ட்டூன் படம்)

குமாரபாளையத்தில் மாஸ்க் போடாமல் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து, மாஸ்க் போடுவதின் அவசியம் குறித்து கூறினர்.

குமாரபாளையம் பகுதியில் மாஸ்க் போடாமல் வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால், நகராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு பிரசாரம் செய்தல், அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குமாரபாளையம் போலீசார் நகரின் முக்கிய இடங்களில் முக கவசம் அணியாமல் வருவோர், பொது இடங்களில் எச்சில் துப்புவோர் மீது அபராதம் விதித்து வருகின்றனர். இறைச்சி கடைக்கு வருவோர்,காய்கறி மார்க்கெட்டுக்கு வருவோர் என மாஸ்க் போடாமல் பலர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். அவர்கள் கையில் துண்டு பிரசுரங்கள் வழங்கி, மாஸ்க் போடுவதின் அவசியம் குறித்துக் கூறி, எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

Updated On: 20 April 2021 6:02 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!