/* */

கொரானா விதிமுறை மீறல்: கறி கடைகளுக்கு ரூ.5000 அபராதம்!

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நடைமுறைப்படுத்தி உள்ள விதிமுறைகளை மீறிய கறிகடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

HIGHLIGHTS

கொரானா விதிமுறை மீறல்: கறி கடைகளுக்கு ரூ.5000 அபராதம்!
X

விதிமுறைகளை மீறிய கறிக்கடை

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சில கடைகள் விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்காணிம்ககப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரம் கிழக்கு சண்முகபுரம் காலனி பகுதியில் இயங்கி வரும் பிஸ்மில்லா சிக்கன் சென்டர் மற்றும் பிஸ்மில்லா மட்டன் சென்டர் கடை உரிமையாளர் மற்றும் கிழக்கு பாண்டி சாலையில் இயங்கி வரும் பாஷா மட்டன் சென்டர் கடையில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் வியாபாரம் செய்து வந்தனர்.

எனவே கடை உரிமையாளர்க்கு தலா ரூ.5000 அபராதமும், இதேபோன்று வளவனூர் பகுதியில் கறி கடை நடத்தி வந்த உரிமையாளர்க்கு ரூபாய் 5000 அபராதம் விதித்து விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பரமணியன் நடவடிக்கை எடுத்தார்.

Updated On: 16 May 2021 5:48 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி