/* */

கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய டாஸ்மாக் கடைக்கு ரூ.5ஆயிரம் அபராதம்

மதுராந்தகத்தில் கொரொனா கட்டுப்பாடுகளை மீறிய டாஸ்மாக் கடைக்கு ரூ,5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

HIGHLIGHTS

கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய டாஸ்மாக் கடைக்கு ரூ.5ஆயிரம் அபராதம்
X

சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட 'குடிமகன்கள்'

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் தள்ளு முள்ளுடன் அலைமோதும் குடிமக்கள் கூட்டம் நாளை மறுநாள் முதல் முழு ஊரடங்கு 14 நாட்கள் நீட்டிக்கப்படுவதால் மதுராந்தகத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் இன்று மது பிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி இல்லாமலும் முககவசம் இல்லாமலும் முட்டி மோதி தள்ளுமுள்ளுடன் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

இன்றும் நாளையும் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரு நாட்களுக்கு அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என அரசு அறிவித்துள்ளது. அதனால் மதுபாட்டில்களை பெருமளவில் வாங்கி செல்கின்றனர்.

இதனையடுத்து மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் அரசு மதுபான கடையில் வாடிக்கையாளர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு மதுராந்தகம் நகராட்சி நிர்வாகம் ரூபாய் 5000 அபராதம் விதித்தனர்

Updated On: 8 May 2021 4:16 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு