You Searched For "#electricshock"
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாப உயிரிழப்பு
ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி
குமரியில் மின்சாரம் தாக்கி குரங்கு பலத்த காயம்: வனத்துறையினர் மீட்டு...
குமரியில் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்த குரங்கை மீட்ட வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.
நாமக்கல்
நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு
நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல்
மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி பஞ்சாயத்து எழுத்தரின் தந்தை சாவு
மோகனூர் அருகே மின்சாரம் தாக்கி பஞ்சாயத்து எழுத்தரின் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர்
கட்டி முடிக்கப்பட்ட புது வீட்டில் வாடகைக்கு குடியேறியவர் மின்சாரம்...
புதியதாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு குடியேறியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
நம்பியூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த நம்பியூரில் மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.
தமிழ்நாடு
மழைக்காலத்தில் வீட்டில் மின் பாதுகாப்பு முக்கியம்ங்க : வாங்க
மழைக்காலத்தில் வீட்டில் உள்ள மின் சாதனங்களை எவ்வாறு கையாள்வது, மற்றும் பராமரிப்பது குறித்த முக்கிய தகவல்கள்
திருமங்கலம்
வனவிலங்கிற்கு வைத்த மின்சார வயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப பலி
திருமங்கலம் அருகே, காட்டுப்பன்றியை கொல்வதற்காக வைக்கப்பட்ட மின்சார வயரில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பூர்
போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியவர் மீது மின்சாரம் பாய்ந்தது
போதையில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட வாலிபர், மின்சாரம் பாய்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாமக்கல்
நாமக்கல் அருகே குடிநீர் விநியோகம் செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி...
நாமக்கல் அருகே குடிநீர் விநியோகம் செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது
உத்திரமேரூர்
உத்திரமேரூர்: ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
காவனுார்புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் பழனி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.