/* */

கோபி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோபி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
X

உயிரிழந்த திலகவதி.

கோபிச்செட்டிபாளையம் வடக்கு தெரு ராமர் எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன்( வயது 55). இவரது மனைவி திலகவதி (வயது 42). இவர்களுக்கு சற்குணா (வயது 17), அபர்ணா (வயது 15) என்ற 2 மகள்கள் உள்ளனர். நேற்று வீட்டில் இருந்த திலகவதி தண்ணீர் தொட்டி அருகில் தண்ணீர் பிடிக்க சென்ற போது மின்மோட்டாரை இயக்கினார். அப்போது திடீரென திலகவதி மீது மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது திலகவதியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 12 Nov 2021 1:24 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?