/* */

You Searched For "#electricshock"

பெரம்பலூர்

பெரம்பலூரில் மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

பெரம்பலூரில் மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு
நாகப்பட்டினம்

நாகையில் உயர் மின்னழுத்த  கம்பி அறுந்து விழுந்து தம்பதி பரிதாபமாக பலி

உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து கணவனும், மனைவியும் ஒருசேர உயிரிழந்த சம்பவம், அந்தனபேட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகையில் உயர் மின்னழுத்த  கம்பி அறுந்து விழுந்து தம்பதி பரிதாபமாக பலி
பவானிசாகர்

சத்தியமங்கலத்தில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு: பாேலீசார்...

சத்தியமங்கலத்தில் தந்தை, மகன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சத்தியமங்கலத்தில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு: பாேலீசார் விசாரணை
திருவெறும்பூர்

திருச்சி அருகே துவாக்குடியில் மின்சாரம் தாக்கி அர்ச்சகர் உயிரிழப்பு

திருச்சி துவாக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அருகே துவாக்குடியில் மின்சாரம் தாக்கி அர்ச்சகர் உயிரிழப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தெரு விளக்கு கம்பங்களில் மின்கசிவு ஏற்படாவண்ணம்...

காஞ்சிபுரம் தெரு விளக்கு, மின் கம்பங்களில் மின்கசிவு ஏற்படாவண்ணம், பராமரிக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காஞ்சிபுரத்தில்  தெரு விளக்கு கம்பங்களில் மின்கசிவு ஏற்படாவண்ணம் முறையாக பராமரிக்க கோரிக்கை
பரமத்தி-வேலூர்

சார்ஜ் போடும்போது 'ஷாக்' : பரமத்திவேலூர் அருகே வடமாநில தொழிலாளி பலி

பரமத்தி வேலூர் அருகே, செல்போன் சார்ஜ் போடும்போது ஷாக் அடித்ததால், வட மாநில தொழிலாளி உயிரிழந்தார்.

சார்ஜ் போடும்போது ஷாக் : பரமத்திவேலூர் அருகே வடமாநில தொழிலாளி பலி
இராசிபுரம்

ராசிபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து தாய்- குழந்தை இருவரும் பலி

ராசிபுரம் அருகே, டேபிள் பேனை தொட்டதால், மின்சாரம் தாக்கிய குழந்தையை காப்பாற்ற முயன்ற தாய், குழந்தை இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராசிபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து தாய்- குழந்தை இருவரும் பலி