You Searched For "#பஸ்"
கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே ஓடும் பேருந்திலேயே 20 பவுன் நகை திருட்டு
கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் 20 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்ட பணிமனைகளில் அரசு பேருந்துகள் துாய்மைப்படுத்தும்...
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகளை தூய்மை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பண்டி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது, 4 கிலோ...
கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை
பெண்களுக்கு இலவச பயண அனுமதி : ஸ்டிக்கர் ஒட்டும் பணியை கலெக்டர் ஆய்வு
தமிழக முதல்வரின் உத்தரவுபடி நாளை முதல் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் தொடங்குகிறது. இதற்காக புதுக்கோட்டையில் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டும்...
தென்காசி
அரசு பஸ் ஏற்பாட்டால் சிரமமின்றி பயணம்- பயணிகள் பாராட்டு
தென்காசி மாவட்டம் சுரண்டையிலிருந்து இரவு நேர பேருந்துகள் 9 மணியுடன் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சாேடியது. மேலும் பேருந்து ஏற்பட்டால்...
திருச்சிராப்பள்ளி மாநகர்
இரவு ஊரடங்கால் வெறிச்சோடிய பேருந்து நிலையம். பயணிகள் அவதி
திருச்சியில் இரவு ஊரடங்கால் பேருந்து நிலையம் வெறிச்சோடியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நள்ளிரவில் தவித்த பொதுமக்கள், உதவிய கலெக்டர்
புதுக்கோட்டையில் நேற்று நள்ளிரவு பஸ் வசதி இல்லாமல் தவித்த பொதுமக்களுக்கு தங்க இடவசதி அளித்து உதவினார் கலெக்டர் உமா மகேஸ்வரி. இந்த செயல் மக்கள்...