You Searched For "#சத்தியமங்கலம்"
பவானிசாகர்
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கியதில் கன்று பலி
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சிறுத்தை தாக்கியதில் கன்று பலியானது.
பவானிசாகர்
தமிழக - கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் அவதி
தமிழக-கர்நாடக எல்லையில் தமிழக பேருந்துகள் செல்ல அனுமதி மறுத்ததால் 4 கிலோமீட்டர் வனப்பகுதியில் நடந்து சென்ற பயணிகள்.
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே சாலை ஓரத்தில் சிறுத்தை : வாகன ஓட்டிகள் அச்சம்
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் சிறுத்தை இருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம்.
பவானிசாகர்
தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி மக்னா யானை உயிரிழப்பு
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி மக்னா யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்த்துறையினர் விசாரணை.
பவானிசாகர்
திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து...
சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பவானிசாகர்
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உயர்வு; விவசாயிகள்...
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ 1890 ரூபாயாக உயர்ந்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே கார், பைக் நேருக்கு நேர் மோதி விபத்து
சத்தியமங்கலம் அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.
பவானிசாகர்
ஆசனூர் அருகே ஒற்றை காட்டுயானை சாலையில் அட்டகாசம்
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே ஒற்றை காட்டுயானை சாலையில் அட்டகாசம்
பவானிசாகர்
சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் புலி நடமாட்டம்
சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் புலி நடமாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பவானிசாகர்
குட்டையில் நீராடிய காட்டு யானைகள்; சாலையில் குவிந்த மக்களை விரட்டிய...
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வனக்குட்டையில் காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் நீராடும் காட்சிகள்
பவானிசாகர்
மக்களை தேடி மருத்துவம் திட்டம் : அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைப்பு
தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
பவானிசாகர்
ஆசனூர் அருகே சாலையோரம் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகள்
சாலையோரம் முகாமிட்டு இருந்த காட்டு யானைகளின் அருகே ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்தவர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.