/* */

சத்தியமங்கலம் அருகே சாலை ஓரத்தில் சிறுத்தை : வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் சிறுத்தை இருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம்.

HIGHLIGHTS

சத்தியமங்கலம் அருகே சாலை ஓரத்தில் சிறுத்தை : வாகன ஓட்டிகள் அச்சம்
X

சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரியும் சிறுத்தை.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக அமைந்துள்ளது. இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரில் வந்த பயணி ஒருவர் தனது செல்போனில் சிறுத்தை நடமாட்டத்தை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளிட்டுள்ளார். இவ்வாறு வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 25 Aug 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  2. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  3. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  4. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  5. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  7. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  8. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  10. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...