திருவண்ணமலையில் நவராத்திரி ஒன்பதாம் நாள் உற்சவம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் உற்சவம் இன்று நடைபெற்றது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் உற்சவம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அம்மன் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.