அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழாவில் இன்று பராசக்தி அம்மன் சிவ பூஜை செய்யும் காட்சி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீ பராசக்தி அம்மன் ஸ்ரீ சிவ பூஜை (சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் காட்சி ) அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.