திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இன்று ஒருவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று ஒரேநாளில், 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் இன்று, தொற்றில் இருந்து 276 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2682 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால், மாவட்டத்தில், இன்று ஒருவர் உயிரிழந்தார்.