திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று, 328 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்டத்தில், கடந்த சில நாட்களா கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் மட்டும், 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்று 89 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் தற்போது, 1820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.