திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று
திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று புதியதாக, 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 ம் தேதி மட்டும் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில், 31 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று, தொற்றுக்கு 2 பேர் உயிரிழந்தனர். தற்போது மாவட்ட அளவில், 297 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.