திருவண்ணாமலையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணி துவங்கியது

பள்ளிகள் திறக்கப்படுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது

Update: 2021-08-30 15:17 GMT

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது

வருகின்ற 1ஆம் தேதி முதல்  9 , 10 11 ,12  ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அனைத்து பள்ளிகளில் வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி துவங்கியுள்ளது

Tags:    

Similar News