திருவண்ணாமலையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணி துவங்கியது
பள்ளிகள் திறக்கப்படுள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது
வருகின்ற 1ஆம் தேதி முதல் 9 , 10 11 ,12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அனைத்து பள்ளிகளில் வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி துவங்கியுள்ளது