அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் சுகாதார விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சுகாதார திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

Update: 2022-04-21 04:30 GMT

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சுகாதார திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சுகாதார திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சுகாதார திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் மருத்துவமனை டீன் அரசி ஆகியோர் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக்கை ஒழிப்பு, மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளுவது. சுத்தம், சுகாதாரம், தூய்மை குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி முழக்கங்களை எழுப்பி பேரணியாக சென்றனர். திருவள்ளூர் தலைமை தபால் நிலையத்தில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வரை அரசு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர்.




Similar News