மக்கள் தி.மு.க வை மறந்தார்கள்: முதல்வர் பழனிச்சாமி

திமுக மக்களை மறந்தது மக்கள் தி.மு.க வை மறந்தார்கள் என்று மடத்துக்குளத்தில் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்.

Update: 2021-02-12 05:49 GMT

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தமிழ்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்

அப்போது பேசிய அவர். நாட்டுமக்களுக்காக டெல்லி செல்லமால் வீட்டுமக்களுக்காக டெல்லி செல்லும் கட்சி தி.மு.க தி.மு.க மக்களை மறந்தது மக்கள் திமுகவை மறந்தனர் எனறார். தி.மு க வால் தமிழகத்திற்க்கு கிடைக்கு வேண்டிய தண்ணீர் பல ஆண்டுகள் தள்ளிப்போனது. எத்தனை திட்டத்தை செய்தோம் என நாங்கள் சொல்கிறோம் ஸ்டாலினால் அப்படி சொல்லமுடியுமா என கேட்டார். 2011க்கு முந்தையை ஆட்சிக்கும் பிந்தய ஆட்சியின் நிலையையும் மக்கள் அளவீடு செய்து பார்க்கவேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.

இந்நிகழ்வில் உள்ளாச்சிதுறை அனைச்சர் வேலுமனி துனைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னால் பொள்ளாச்சி எம்பி மகேந்திரன் மற்றும் அதிமுக தொண்டர்கள்ன்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Similar News