தூத்துக்குடி : 7ம் தேதி 855 பேருக்கு கொரோனா

தூத்துக்குடியில் இன்று 855 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-05-07 14:30 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 7ம் தேதி மட்டும் புதிதாக 855 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 28,200 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 860 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 23,651 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 161 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 4388 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News