/* */

You Searched For "#Affection"

திருப்பூர் மாநகர்

திருப்பூரில் 316 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

திருப்பூரில் 316 பேருக்கு கொரோனா,  2 பேர் பலி
பெருந்தொற்று

அரியலூர் மாவட்டத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி ஒருவர் உயிரிழந்தார்,

அரியலூர் மாவட்டத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,279 பேருக்கு கொரோனா : 20 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ,இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 20 பேர் இறந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,279 பேருக்கு கொரோனா : 20 பேர் பலி
தஞ்சாவூர்

தள்ளாடும் தலையாட்டி பொம்மை வியாபாரிகள்

மினி லாக்டவுனில் கோவில்கள் மூடப்பட்டதால் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், 150-க்கும் மேற்பட்ட பொம்மை செய்யும் தொழிலாளர்கள் குடும்பங்கள்...

தள்ளாடும் தலையாட்டி பொம்மை வியாபாரிகள்
நாகப்பட்டினம்

நாகையில் நிவாரணம் வழங்க வேண்டும் என இசை கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை

கொரோனா பரவல் காரணமாக சுப நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்...

நாகையில் நிவாரணம் வழங்க வேண்டும் என இசை கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை
திருவையாறு

வெற்றிலை விவசாயிகள் கவலை

கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் வெற்றிலை விற்பனை பாதித்து வெற்றிலை விவசாயிகள்., வாழ வழியின்றி...

வெற்றிலை விவசாயிகள் கவலை