கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா முகூர்த்தக் கால் வைபவம்
புதுக்கோட்டை புதுத்தெரு அருகிலுள்ள அண்ணா நகரில் கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் 05.09.2022 ல் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை புதுத்தெரு அருகிலுள்ள அண்ணா நகரில் கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக சுப முகூர்த்தக் கால்கோள் விழா நடந்தது.
புதுக்கோட்டை புதுத்தெரு அருகிலுள்ள அண்ணா நகரில் கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் 05.09.2022 அன்று நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை யொட்டி சுப முகூர்த்தக்கால் ஊனும் வைபவம் சிறப்புடன் நடந்தது, கும்பாபிஷேக திருப்பணி குழுவினர் சுற்றுவட்டார பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.