விஜயபுரம் அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம்

Today Temple News in Tamil -கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியில் , அமைச்சர்கள் எம்.எல்.ஏ க்கள், பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்

Update: 2022-08-22 05:00 GMT

Today Temple News in Tamil -புதுக்கோட்டை விஜயபுரம் அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில் கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகிலுள்ள , விஜயபுரத்தில் அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

யாகபூஜை சிவாசாரிகளால்தொடங்கியது பின்னர் நவக்கிரக ஹோமம்,கோபூஜை மகாலட்சுமி ஹோமம், மகா பூர்ணாஹுதியும், தீபாராதனை, நடைபெற்றது தொடர்ந்து , யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமானம், மூலாலயம் சேர்ந்தது அரவிந்த்சர்மாமுன்னிலையில் கலசத்தில் புனித நீர்ஊற்றப்பட்டுகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் மூலவர் அருள்மிகு பழனி ஆண்டவர்க்கு கலச புனித நீர்அபிஷேகம்தீபாராதனை நடந்தது பின்னர் சந்தனக்காப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்மிகு பழனி ஆண்டவர் அருள்பாலித்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் , அமைச்சர்கள் எம்.எல்.ஏ க்கள் ., பல்வேறுத்துறை அதிகாரிகள்அரசிய கட்சி பிரமுகர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் , மற்றும் .உள்ளாட்சி பிரதிநிதிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர் விஜயபுரம் வாகவாசல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகைதந்துவழிபட்டனர் அனைவருக்கும்அன்னதானம் வழங்கப்பட்டது  

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News